கண்கள் கலங்குகின்றது
சத்தம் வெளிவராமல்
கதறி அழுகின்றேன்
இதயம் ஏங்குகின்றது
ஏங்கி ஏங்கி நொந்து
பலவீனமாகிவிட்டது!
யாருக்கும் தெரியாமல்
தினமும் வேண்டுகிறேன்
என்னைக் கொல்லாதே
உயிரைத் திருடிவிட்டு
உயிரற்ற உடலாய்
நடைப்பிணமாக உலாவரும்
என்னைக் கொல்லாதே!
சத்தம் வெளிவராமல்
கதறி அழுகின்றேன்
இதயம் ஏங்குகின்றது
ஏங்கி ஏங்கி நொந்து
பலவீனமாகிவிட்டது!
யாருக்கும் தெரியாமல்
தினமும் வேண்டுகிறேன்
என்னைக் கொல்லாதே
உயிரைத் திருடிவிட்டு
உயிரற்ற உடலாய்
நடைப்பிணமாக உலாவரும்
என்னைக் கொல்லாதே!
4 கருத்துகள்:
கொல்வதிலும் சுகம் உள்ளது . கவிதை அருமை. வாழ்த்துக்கள்.
அருமை
பரந்து உள்ளது உலகம். அழகான மரங்களும், ப்றவை யினமும் உள்ளது.
வெளியில் வாங்க சகோதரி.
மதுரை சரவணன்: :) நன்றி நண்பரே...
ரோமியோ: நன்றி...
இராகவன் நைஜிரியா: வருகிறேன்....மிக விரைவில்...
கருத்துரையிடுக