திங்கள், 20 டிசம்பர், 2010

தூற்றுவார் தூற்றட்டும்!


வாழ்த்துகளுக்கு மதி மயங்கிப் போவதும்
வசை மொழிகளால் மனமுடைந்து போவதும்
எழுத்துக்களுக்கு வடிகால் போடுவதும்
பழக்கமில்லை எமக்கு!

முகத்தையும் முகவரியையும் மறைத்துக்கொண்டு
அனைத்தும் அறிந்தவன் போல் பேசிக்கொண்டு
கொச்சைத் தமிழில் எழுதிக்கொண்டு
மார் தட்டுகிறாய் எம் இனத்தைக் கொன்று!

காட்டிக் கொடுப்பதும் கூட்டிக் கொடுப்பதும்
‘கருநாய்நிதி’ வழி வந்த உமக்கு சகஜம்தான்
வால் பிடிப்பதும் கால் பிடிப்பதும்
பிரபாகரன் வழி வந்த எமக்கு பழக்கமில்லை!

உன் ஆதாரமற்ற பேச்சுக்கு
ஆத்திரப்பட்டு அறிவிழப்பேன் என்றோ
கவலைக் கொண்டு கண்ணீர் வடிப்பேன் என்றோ
எம் பிழை என்று மன்றாடுவேன் என்றோ நினைத்தாயோ?

உன் கூறுகெட்ட எழுத்தே
தப்பான தலைவன் பக்கம் நீ நிற்பதை
மேளம் கொட்டி தாளம் தட்டி
கூப்பாடு போட்டுச் சொல்கிறதே!

யாருக்கு வேண்டும் உன் குடியுரிமை?
குடிகெடுக்கும் தலைவனுக்கு ஓட்டுப் போட்டு
இலவசப் பொருட்களுக்கு ஆசைப்பட்டு
இன மான உணர்வை அடகு வைக்கவா?

இந்தியன் என்ற சொல்லைவிட
தமிழன் என்று சொல்லி
தலை நிமிர்ந்து மார் தட்டி
உலகெங்கும் சுற்றுவேன் நான்!

கருத்தே இல்லாத உன் கருத்துகளை
நான் நீக்கப்போவதும் இல்லை
அதனால் மனம் உடைந்து எம் எழுத்துகளை
நிறுத்தப் போவதும் இல்லை!

போற்றுவார் போற்றட்டும்
தூற்றுவார் தூற்றட்டும்
அது எண்ணிக்கை இல்லா கணக்கு
கவலை இல்லை எமக்கு!

வியாழன், 16 டிசம்பர், 2010

கருநாய்நிதி!


கிழட்டுப் பயலே கருநாய்நிதி!
இன்னும் உன் பதவி ஆசை தீரவில்லையா?
பொட்டியில் போகும் வயதில்
உனக்கு நாற்காலி ஆசை ஏன்?

என்ன சாதித்தாய் நீ?
எம் இனம் படுகொலை செய்யப்படுவதை
கைக்கட்டி வாய்பொத்தி இரசித்தவன் தானே நீ!
உன்னை எவனடா தமிழனத் தலைவன் என்று சொன்னது?

போராடு இல்லையே செத்துமடி
நாற்காலிக்காக மேடைப் போட்டு கூவும் நீ
எம்மினம் அழிக்கப்படும் போது
அறிக்கை விட்டு படம் காட்டினாயா?

செம்மொழி மாநாடு கொண்டாடினால்
சரித்திரம் உன்னைப் புகழும் என்று கனவு கண்டாயோ?
இனத்தை அழித்த பழியும் பாவமும்
உன்னை ஏழேழு ஜென்மமும் தொடர்ந்து வருமடா!

தமிழ் அறிஞன் என்று உன்னை மதித்திருந்தேன்
பின்புதான் அறிந்தேன் நீ கொலைஞன் என்பதை!
நீயும் உன் பரம்பரையும் ஆள்வதற்கு
எம்மினம் பலிகாடா?

ராஜபக்சே நரிக்கு சிவப்புக் கம்பள வரவேற்பு
எம் தலைவன் சீமானுக்கு சிறைக்கம்பிகளா?
கேட்பதற்கு ஆளில்லை என்று ஆடித் திரிகிறாயோ?
சாகும் வயதிலும் நன்றாய் நடிக்கிறாய் நாடகம்

உனது முதலைக் கண்ணீரை நம்புவதற்கு
நாங்கள் ஒன்றும் முட்டாள்கள் அல்ல
வயதுக்கு ஏற்ற நடத்தை உன்னிடம் இல்லை
தலைவன் என்பவனின் தகுதி அறவே இல்லை!

உன் குடும்ப அரசியலும் குப்பைத் தொட்டி கட்சியும்
தந்திரக்காரி சோனியாவின் குச்சுப்புடி ஆட்டத்திற்கு
தாளம் போட்டு மேளம் வாசிப்பதை- நாங்கள்
அமைதியாய் இரசிப்போம் என்று நினைத்தாயோ?

நீ உண்மையில் மனிதன்தானா?
மலைபோல் உன்னைத்தானே நம்பியிருந்தார்கள்
கத்தினார்கள் கதறினார்கள்- எம்
சகோதரிகள் கற்பிழந்தார்கள்!

நீயோ பெட்டையின் பாவாடையில்
பொட்டைப் போல் ஒளிந்துக் கொண்டாய்
பின்பு அனுதாப அறிக்கை விட்டு
படம் காட்டினாய்!

உனது அரசியல் இலாபத்திற்காக
சொந்த இனத்தையே பலி கொடுத்தாய்
உனக்கெல்லாம் எதற்கடா முதல்வர் பதவி
எமது தலைவன் பிரபாகரனின் மூ#$% நீ குடி!

இன்னமும் அடங்கவில்லை எமது ஆத்திரம்!
கண்டாயா சிங்களவனின் போர்க்குற்றங்களை?
பார்! உன் கறுப்புக் கண்ணாடியைத் துடைத்துவிட்டு
தெளிவாகப் பார் ; பார்த்து சந்தோஷப்படு!

சந்தோஷத்தில் மதிமயங்கிவிடாதே
ஜெயாவோடு மேடைச் சண்டை போடவேண்டுமே?
தூற்றுவதற்கு வார்த்தைகள் தேட நேரம் தேவைப்படும்
உனது குடும்ப அரசியலுக்கு அதிக நேரம் தேவை!

கிழட்டு நாயே எப்போது சாவாய் நீ?
உன் பெயரைக் கேட்டாலே
காறித் துப்ப வேண்டும் போல் இருக்கிறது!
நீ இருப்பதை விட இறப்பதே மேல்!

உனக்கு மான ரோஷம் கிடையாதா?
எவ்வளவு கேட்டாலும் உன் பின் பக்கத்தை
நாற்காலியோடு ஒட்டிக்கொண்டுதான் இருக்கிறாய்
எந்த நேரத்தில் பிறந்தாயடா நீ?


‘தலைவன்’ என்ற பதவிக்கும்
‘தமிழன்’ என்ற பெருமைக்கும்
இழுக்கு சேர்க்கும் நீ
பிறக்கவே கூடாதா ஓர் ஈனப் பிறவி!