
அன்று,
நீயாக வந்தாய்
நீயாக பார்த்தாய்
நீயாக சிரித்தாய்
நீயாக பேசினாய்!
இன்று,
நானாக வந்தேன்
நானாக பார்த்தேன்
நானாக சிரித்தேன்
நானாக பேசினேன்!
ஆனால்,
நீ ஒன்றுமே
செய்யவில்லையே
ஏன் இந்த மாற்றம்
ஏனென்று சொல்வாயா?
நீயாக வந்தாய்
நீயாக பார்த்தாய்
நீயாக சிரித்தாய்
நீயாக பேசினாய்!
இன்று,
நானாக வந்தேன்
நானாக பார்த்தேன்
நானாக சிரித்தேன்
நானாக பேசினேன்!
ஆனால்,
நீ ஒன்றுமே
செய்யவில்லையே
ஏன் இந்த மாற்றம்
ஏனென்று சொல்வாயா?
4 கருத்துகள்:
வார்த்தை விளையாட்டு
நல்லாயிருக்கு.
நீ - நீயாக இல்லாத பொழுது
நான் - நானாக இருந்தேன்
நான் - நானாக இல்லாத பொழுது
நீ - நீயாக ஆனாய்
Sorry pa very busy with paper works and workshops thts why...will talk to u soon kva..
;-)
//Sorry pa very busy with paper works and workshops thts why...will talk to u soon kva..
;-)//
ஓ, அப்போ இது புனிதாக்காக கணைகள் பவனேஸ் எழுதினதா? அப்படின்னா நான் கொமேண்ட்ஸ் போடல ;)
கருத்துரையிடுக