திங்கள், 6 ஏப்ரல், 2009

தமிழா!


தமிழா
தயக்கம் ஏன்?
துடித்தெழு
துன்பத்தைத்
தொடைத்திடு!
தயங்காதே- காலம்
தாழ்ந்தாதே…
தரணியில்- நீ
தாழ்வாகாதே!

மது வேண்டாம்
மாதுவும் வேண்டாம்
மரத்தமிழன் நீயடா
மறவாதே!
மங்கையைக் கண்டு
மயங்காதே
மாய மந்திரம் செய்யாதே!
மதியிழந்துப் போகாதே
மரமண்டையாக ஆகாதே!

2 கருத்துகள்:

நட்புடன் ஜமால் சொன்னது…

\\மங்கையைக் கண்டு
மயங்காதே
மாய மந்திரம் செய்யாதே!
மதியிழந்துப் போகாதே
மரமண்டையாக ஆகாதே!\\

தீச்சொற்கள்

புதியவன் சொன்னது…

//மது வேண்டாம்
மாதுவும் வேண்டாம்
மரத்தமிழன் நீயடா
மறவாதே!//

தமிழனுக்கு நல்ல அறிவுரை...