
நான் பூவாக இருந்தால்
நீ மட்டுமே பறிக்க வேண்டும்
கனியாக இருந்தால்
நீ மட்டுமே சுவைக்க வேண்டும்!
நான் நீராக இருந்தால்
நீ மட்டுமே அருந்த வேண்டும்
காற்றாக இருந்தால்
நீ மட்டுமே சுவாசிக்க வேண்டும்!
நான் கடலாக இருந்தால்
நீ மட்டுமே மூழ்க வேண்டும்
எழுத்தாக இருந்தால்
நீ மட்டுமே வாசிக்க வேண்டும்!
நான் மழையாக் இருந்தால்
நீ மட்டுமே நனைய வேண்டும்
பெண்ணாக இருப்பதால்
நீ மட்டுமே நேசிக்க வேண்டும்!
9 கருத்துகள்:
;-)
அருமையா
’வேண்டு’-தல்
nesathin muzhumai neeya therigiraai...anbin velipaadu aazhamaai therigiradhu...azhagu
அருமையான வரிகள் காதலின் ஊடுருவலைத் துருவிக் காட்டுகின்றன
அன்[உடன்
சக்தி
ella linesm nalla iruku
அருமை... காதல் உணர்வை மிக அருமையாக வெளிப் படுத்தியுள்ளீர்கள்.
உங்கள் ஆசைகள் நல்லா இருக்கு...
இதன் ஆழமும் அர்த்தமும் மிகவும் வலிமையாய் அமைந்திருக்கிறது
வாழ்த்துகள்
கருத்துகள் தெரிவித்த அனைத்த வாசகர்களுக்கும் நன்றி.
கருத்துரையிடுக