சனி, 20 செப்டம்பர், 2014

மீட்டெடுப்பேன்!

தனித்திருந்த காலமெல்லாம்
தவித்துத் துடித்துவிட்டேன்
பதுங்கியிருந்த நேரமெல்லாம்
புலம்பித் தீர்த்துவிட்டேன்!
இனி தனித்திருக்கப் போவதில்லை
புலம்பி அழ நேரமில்லை
மீண்டும் வந்துவிட்டேன்
என்னை நானே மீட்டெடுப்பேன்! 

கருத்துகள் இல்லை: