தாரகையே....
நீ என்னவள் என்று நான் சொல்லிவிட்டேன்...
உனக்கு இன்னும் ஏன் தயக்கம்...?
தயங்காது துணித்து சொல்,
நான் உன்னவன் என்று...!!!
தொட்டு விடும் தூரத்தில் இல்லை நாம்...
தொடர்பற்று போகவில்லை நாம்...
தயங்காது சொல்...
தடுமாற்றம் இல்லாமல் சொல்...
தன்னிலை உணர்ந்து சொல்...
என்னை நம்பி சொல்...
நீ என்னவள் என்று.....!!!!
பெண்:
தாம்பூலம் மாற்றியவள்
உன்னவள் ஆகலாமா?
நீ ஒருவன் சொல்லிவிட்டால்
ஊருலகம் ஏற்றிடுமா?
தடுமாறி நிற்கின்றேன்
தன்னிலை மறந்துவிட்டேன்
தனிமையை நாடுகின்றேன்
தோழனே உதவி செய்!
மண்டியிட்டுக் கேட்கின்றேன்
மன்றாடி அழுகின்றேன்
இன்னொரு வலி வேண்டாம்
என் மீது கருணைக்கொள்!
நீ என்னவள் என்று நான் சொல்லிவிட்டேன்...
உனக்கு இன்னும் ஏன் தயக்கம்...?
தயங்காது துணித்து சொல்,
நான் உன்னவன் என்று...!!!
தொட்டு விடும் தூரத்தில் இல்லை நாம்...
தொடர்பற்று போகவில்லை நாம்...
தயங்காது சொல்...
தடுமாற்றம் இல்லாமல் சொல்...
தன்னிலை உணர்ந்து சொல்...
என்னை நம்பி சொல்...
நீ என்னவள் என்று.....!!!!
பெண்:
தாம்பூலம் மாற்றியவள்
உன்னவள் ஆகலாமா?
நீ ஒருவன் சொல்லிவிட்டால்
ஊருலகம் ஏற்றிடுமா?
தடுமாறி நிற்கின்றேன்
தன்னிலை மறந்துவிட்டேன்
தனிமையை நாடுகின்றேன்
தோழனே உதவி செய்!
மண்டியிட்டுக் கேட்கின்றேன்
மன்றாடி அழுகின்றேன்
இன்னொரு வலி வேண்டாம்
என் மீது கருணைக்கொள்!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக