செவ்வாய், 17 ஆகஸ்ட், 2010

வாழ்க்கை

எண்ணங்கள்
நிலையில் இல்லை
எதுவுமே புரியவில்லை
குழப்பங்கள் அடங்கவில்லை
சந்தேகம் தீரவில்லை
வாழ்க்கை பாராமாகிவிட்டது
இடைவிடாது சுமந்து
உயிரும் நொந்துவிட்டது

1 கருத்து:

logu.. சொன்னது…

Puyalukku pinthan amaithi varum..