புதன், 2 ஜனவரி, 2019

தீட்டு!


தீட்டென்று ஏதுமில்லை
தாரகத்தின் எல்லைக்குள்ளே
என்னைப் படைத்தவனே
உன்னையும் படைத்தான்
பாலுறுப்பு வெவ்வேறு கொடுத்தான்!

உதிரம் உதிர்வதனால்
உட்கார வைத்தார்கள்
வயிற்றுவலி வந்ததினால்
வீட்டோடு வைத்தார்கள்!
மூன்றுநாள் மூலையிலே
முடக்கி வைத்ததினால்
மூளையற்ற மூடர்கள்
தீட்டென்றுச்  சொன்னார்கள்

1 கருத்து:

logu.. சொன்னது…

ஹம்ம்..