tag:blogger.com,1999:blog-7469100329227699459.post6348381893543920502..comments2023-07-06T18:18:51.723+08:00Comments on கணைகள்: எங்கே செல்லும்…? (15)Unknownnoreply@blogger.comBlogger22125tag:blogger.com,1999:blog-7469100329227699459.post-55833545221407655942009-03-01T10:18:00.001+08:002009-03-01T10:18:00.001+08:00Divyapriya கூறியது... //இந்த பகுதி நல்லா இருக்கு.....Divyapriya கூறியது... <BR/>//இந்த பகுதி நல்லா இருக்கு...சீக்கரமா அடுத்த பகுதிய போடுங்க//<BR/><BR/>:( உங்களைக் காக்க வைத்தமைக்கு மன்னிக்கவும். இன்றே அடுத்தப் பகுதியைப் போட்டுவிடுகிறேன்.து. பவனேஸ்வரிhttps://www.blogger.com/profile/14983830672978637526noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7469100329227699459.post-13841777883338763302009-03-01T10:18:00.000+08:002009-03-01T10:18:00.000+08:00Divyapriya கூறியது... //இந்த பகுதி நல்லா இருக்கு.....Divyapriya கூறியது... <BR/>//இந்த பகுதி நல்லா இருக்கு...சீக்கரமா அடுத்த பகுதிய போடுங்க//<BR/><BR/>:( உங்களைக் காக்க வைத்தமைக்கு மன்னிக்கவும். இன்றே அடுத்தப் பகுதியைப் போட்டுவிடுகிறேன்.து. பவனேஸ்வரிhttps://www.blogger.com/profile/14983830672978637526noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7469100329227699459.post-9382157935564367502009-03-01T10:17:00.000+08:002009-03-01T10:17:00.000+08:00நான் கூறியது... //இயல்பாகவே அமைந்திருக்கிறது வாழ்த...நான் கூறியது... <BR/>//இயல்பாகவே அமைந்திருக்கிறது வாழ்த்துகள்//<BR/><BR/>நன்றி ஐயா...து. பவனேஸ்வரிhttps://www.blogger.com/profile/14983830672978637526noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7469100329227699459.post-80658209279564898642009-03-01T10:14:00.000+08:002009-03-01T10:14:00.000+08:00thevanmayam கூறியது... //நல்லதுதான். நம்மளோட வயசுக...thevanmayam கூறியது... <BR/>//நல்லதுதான். நம்மளோட வயசுக் கூட இருந்தாதான் நம்பள புரிஞ்சி நடந்துக்குவாங்க,” என்றாள் சங்கரி.///<BR/><BR/>பெண்களுக்கு மனமுதிர்வு அதிகம்!//<BR/><BR/>ஆம், இது அறிவியல் ரீதியாக நிரூபிக்கப்பட்ட ஒன்றுதானே. தங்கள் ஆதரவுக்கும் கருத்துகளுக்கும் மிக்க நன்றி நண்பரே.து. பவனேஸ்வரிhttps://www.blogger.com/profile/14983830672978637526noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7469100329227699459.post-79061937490002153792009-03-01T10:12:00.000+08:002009-03-01T10:12:00.000+08:00" உழவன் " " Uzhavan " கூறியது... கதை நன்றாக உள்ளது..." உழவன் " " Uzhavan " கூறியது... <BR/>கதை நன்றாக உள்ளது. வாழ்த்துக்கள்!<BR/><BR/>//“ஏய், ஆள எங்கலா பிடிச்சே?// கதைக்கான களம் தென்மாவட்டமோ??<BR/><BR/>கீழே உள்ளவற்றில் சற்று அங்கொன்றும் இங்கொன்றுமாய் எழுத்துப் பிழை உள்ளது. சரிசெய்து கொள்ளுங்கள்.<BR/><BR/>//மகிழ்ச்சி -த்- தாண்டவமாடியது//<BR/><BR/>//வர்றோம், என்ன -ப்- பண்றது? //<BR/>//புரண்டு -ப்- புரண்டு -ப்- //<BR/>//கலட்டி// ழ<BR/><BR/>//நம்மளோட வயசுக் கூட இருந்தாதான்//<BR/>//“என்னக்கா இப்படிச் சொல்றீங்களா?//<BR/><BR/>வணக்கம் உழவன். கதை மலேசியப் பின்னனியைக் கொண்டு எழுதப்படுகிறது. பேச்சுவழக்கும் மலேசியாவைச் சார்ந்ததே. மற்றபடி எழுத்துப்பிழைகளைச் சுட்டிக்காட்டியதற்கு நன்றி. வரும் காலங்களில் திருத்த முயற்சிக்கிறேன். இம்மாதிரி குறைகளை அடிக்கடி சுட்டிக்காட்டினால் நாங்களும் பிழையில்லாமல் எழுத முயற்சிப்போம். மிக்க நன்றி.து. பவனேஸ்வரிhttps://www.blogger.com/profile/14983830672978637526noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7469100329227699459.post-48760798592244301782009-03-01T10:07:00.000+08:002009-03-01T10:07:00.000+08:00நட்புடன் ஜமால் கூறியது... \\அனுபவமா நண்பரே?\\//ஹா ...நட்புடன் ஜமால் கூறியது... <BR/>\\அனுபவமா நண்பரே?\\<BR/><BR/>//ஹா ஹா ஹா<BR/><BR/>நல்லா கேட்டீங்க<BR/><BR/>அவனுக்கு <BR/><BR/>வெறும் அனுபவம் இல்லை ...<BR/><BR/>இதுக்கு மேல சொன்னா பிளைட் ஏறி வந்து உதைப்பான் ...//<BR/><BR/>கவலைப்படாதீங்க. தைரியாமாகச் சொல்லுங்கள். அவர் உங்களை உதைக்காமல் நான் பார்த்துக்கொள்கிறேன். :)து. பவனேஸ்வரிhttps://www.blogger.com/profile/14983830672978637526noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7469100329227699459.post-76492421503874346052009-03-01T10:06:00.000+08:002009-03-01T10:06:00.000+08:00நட்புடன் ஜமால் கூறியது... \\கவிதாவிற்கு அன்று இரவு...நட்புடன் ஜமால் கூறியது... <BR/>\\கவிதாவிற்கு அன்று இரவு தூக்கமே வரவில்லை. ஐங்கரனின் நினைவு அவளை வாட்டிக்கொண்டிருந்தது. புரண்டுப் புரண்டுப் படுத்துப் பார்த்தாள்; போர்வையை இழுத்து தலை வரை மூடிப்பார்த்தாள்; அப்பொழுதும் தூக்கம் வரவில்லை. ஐங்கரனின் நினைவிலேயே திளைத்த அவள் எப்பொழுது உறங்கிப்போனாள் என்பது அவளுக்கே தெரியவில்லை.\\<BR/><BR/>//காதல் வந்ததும் கண்ணியுனுள்ளே ...<BR/><BR/>அழகான அவஸ்தைங்க அது ...//<BR/><BR/>அந்த அவஸ்தையை நீங்களும் அனுபவித்திருக்கிறீர்களோ?து. பவனேஸ்வரிhttps://www.blogger.com/profile/14983830672978637526noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7469100329227699459.post-43577323818596492792009-02-24T01:30:00.000+08:002009-02-24T01:30:00.000+08:00இந்த பகுதி நல்லா இருக்கு...சீக்கரமா அடுத்த பகுதிய ...இந்த பகுதி நல்லா இருக்கு...சீக்கரமா அடுத்த பகுதிய போடுங்கDivyapriyahttps://www.blogger.com/profile/12791321166518865401noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7469100329227699459.post-73880100469538181552009-02-24T01:10:00.000+08:002009-02-24T01:10:00.000+08:00இயல்பாகவே அமைந்திருக்கிறது வாழ்த்துகள்இயல்பாகவே அமைந்திருக்கிறது வாழ்த்துகள்நான்https://www.blogger.com/profile/04594602795445715695noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7469100329227699459.post-80850330486249042622009-02-23T19:41:00.000+08:002009-02-23T19:41:00.000+08:00நல்லதுதான். நம்மளோட வயசுக் கூட இருந்தாதான் நம்பள ப...நல்லதுதான். நம்மளோட வயசுக் கூட இருந்தாதான் நம்பள புரிஞ்சி நடந்துக்குவாங்க,” என்றாள் சங்கரி.///<BR/><BR/>பெண்களுக்கு மனமுதிர்வு அதிகம்!தேவன் மாயம்https://www.blogger.com/profile/05674424783249394467noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7469100329227699459.post-8805643043054435562009-02-23T19:40:00.000+08:002009-02-23T19:40:00.000+08:00“சாரி. நான் வீட்டுக்குப் போகணும். வீட்ல யாராவதுப் ...“சாரி. நான் வீட்டுக்குப் போகணும். வீட்ல யாராவதுப் பார்த்தா<BR/><BR/><BR/>பிரச்சனையாகிடும்,” என்றுச் சொல்லிக் கொண்டே சுற்றும் முற்றும் வந்துப் போகிறவர்களைக் கலவரத்துடன் பார்த்துக்கொண்டிருந்தாள்.///<BR/>பெண்ணின் இயல்பு அழகான நடையில்!தேவன் மாயம்https://www.blogger.com/profile/05674424783249394467noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7469100329227699459.post-20630715852240647722009-02-23T18:35:00.000+08:002009-02-23T18:35:00.000+08:00கதை நன்றாக உள்ளது. வாழ்த்துக்கள்! //“ஏய், ஆள எங்கல...கதை நன்றாக உள்ளது. வாழ்த்துக்கள்!<BR/> <BR/>//“ஏய், ஆள எங்கலா பிடிச்சே?// கதைக்கான களம் தென்மாவட்டமோ??<BR/> <BR/>கீழே உள்ளவற்றில் சற்று அங்கொன்றும் இங்கொன்றுமாய் எழுத்துப் பிழை உள்ளது. சரிசெய்து கொள்ளுங்கள்.<BR/> <BR/>//மகிழ்ச்சி -த்- தாண்டவமாடியது//<BR/> <BR/>//வர்றோம், என்ன -ப்- பண்றது? //<BR/>//புரண்டு -ப்- புரண்டு -ப்- //<BR/>//கலட்டி// ழ<BR/> <BR/>//நம்மளோட வயசுக் கூட இருந்தாதான்//<BR/>//“என்னக்கா இப்படிச் சொல்றீங்களா?//<BR/> <BR/> <BR/>நன்றி<BR/> <BR/>உழவன்"உழவன்" "Uzhavan"https://www.blogger.com/profile/08911217232735218627noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7469100329227699459.post-71799347696754122132009-02-23T18:07:00.000+08:002009-02-23T18:07:00.000+08:00\\அனுபவமா நண்பரே?\\ஹா ஹா ஹாநல்லா கேட்டீங்கஅவனுக்கு...\\அனுபவமா நண்பரே?\\<BR/><BR/>ஹா ஹா ஹா<BR/><BR/>நல்லா கேட்டீங்க<BR/><BR/>அவனுக்கு <BR/><BR/>வெறும் அனுபவம் இல்லை ...<BR/><BR/>இதுக்கு மேல சொன்னா பிளைட் ஏறி வந்து உதைப்பான் ...நட்புடன் ஜமால்https://www.blogger.com/profile/15402030324307762879noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7469100329227699459.post-36519277534154660502009-02-23T18:06:00.000+08:002009-02-23T18:06:00.000+08:00\\கவிதாவிற்கு அன்று இரவு தூக்கமே வரவில்லை. ஐங்கரனி...\\கவிதாவிற்கு அன்று இரவு தூக்கமே வரவில்லை. ஐங்கரனின் நினைவு அவளை வாட்டிக்கொண்டிருந்தது. புரண்டுப் புரண்டுப் படுத்துப் பார்த்தாள்; போர்வையை இழுத்து தலை வரை மூடிப்பார்த்தாள்; அப்பொழுதும் தூக்கம் வரவில்லை. ஐங்கரனின் நினைவிலேயே திளைத்த அவள் எப்பொழுது உறங்கிப்போனாள் என்பது அவளுக்கே தெரியவில்லை.\\<BR/><BR/>காதல் வந்ததும் கண்ணியுனுள்ளே ...<BR/><BR/>அழகான அவஸ்தைங்க அது ...நட்புடன் ஜமால்https://www.blogger.com/profile/15402030324307762879noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7469100329227699459.post-48188406187865718842009-02-23T15:40:00.000+08:002009-02-23T15:40:00.000+08:00அபுஅஃப்ஸர் கூறியது... //பேசவேண்டும், ஆனால் பயம், ஒ...அபுஅஃப்ஸர் கூறியது... <BR/>//பேசவேண்டும், ஆனால் பயம், ஒரு சாதாரண பெண்ணின் மனப்பாங்கு//<BR/><BR/>எல்லாப் பெண்களுக்கும் உள்ள உணர்வு தானே?<BR/><BR/>//அதுலே ஒரு தனி சுகம்.. சைக்கிளாய் இருந்தால் கையை விட்டுவிட்டு ஓட்டிருப்பார்//<BR/><BR/>அனுபவமா நண்பரே?து. பவனேஸ்வரிhttps://www.blogger.com/profile/14983830672978637526noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7469100329227699459.post-15147726136342689812009-02-23T15:36:00.000+08:002009-02-23T15:36:00.000+08:00//குறைந்தது நான்கு முறையாவது அவளைச் சுற்றி சுற்றி ...//குறைந்தது நான்கு முறையாவது அவளைச் சுற்றி சுற்றி மோட்டார் வண்டியில் வட்டமடித்துவிட்டான் ஐங்கரன்//<BR/><BR/>அதுலே ஒரு தனி சுகம்.. சைக்கிளாய் இருந்தால் கையை விட்டுவிட்டு ஓட்டிருப்பார்அப்துல்மாலிக்https://www.blogger.com/profile/07422870118939410643noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7469100329227699459.post-77046318657104597532009-02-23T15:34:00.001+08:002009-02-23T15:34:00.001+08:00//கவிதா தர்மசங்கடமான நிலைக்கு ஆளானாள். பேந்தப் பேந...//கவிதா தர்மசங்கடமான நிலைக்கு ஆளானாள். பேந்தப் பேந்த விழித்தாள். அவளுக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை.//<BR/><BR/>பேசவேண்டும், ஆனால் பயம், ஒரு சாதாரண பெண்ணின் மனப்பாங்குஅப்துல்மாலிக்https://www.blogger.com/profile/07422870118939410643noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7469100329227699459.post-70229969907865007522009-02-23T15:34:00.000+08:002009-02-23T15:34:00.000+08:00புதியவன் கூறியது... //பெண்களின் யதார்த்தமான உரையாட...புதியவன் கூறியது... <BR/>//பெண்களின் யதார்த்தமான உரையாடல்...தொடர் கதைக்கு மேலும் சுவை கூட்டுகிறது...தொடருங்கள் காத்திருக்கிறோம்...//<BR/><BR/>கருத்துக்கு மிக்க நன்றி நண்பரே. தொடர்ந்திருங்கள்.து. பவனேஸ்வரிhttps://www.blogger.com/profile/14983830672978637526noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7469100329227699459.post-24511321627078329012009-02-23T15:33:00.000+08:002009-02-23T15:33:00.000+08:00வணக்கம்,நட்புடன் ஜமால் அவர்களின் கருத்துக்கு நன்றி...வணக்கம்,<BR/>நட்புடன் ஜமால் அவர்களின் கருத்துக்கு நன்றி.து. பவனேஸ்வரிhttps://www.blogger.com/profile/14983830672978637526noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7469100329227699459.post-63042488105050581012009-02-23T15:20:00.000+08:002009-02-23T15:20:00.000+08:00//“பையனுக்கு எத்தனை வயசு?” என்றாள் சங்கரி.“என்னோட ...//“பையனுக்கு எத்தனை வயசு?” என்றாள் சங்கரி.<BR/><BR/>“என்னோட மூனு வயசு கூட,” என்றாள் கவிதா.<BR/><BR/>“நல்லதுதான். நம்மளோட வயசுக் கூட இருந்தாதான் நம்பள புரிஞ்சி நடந்துக்குவாங்க,” என்றாள் சங்கரி.//<BR/><BR/>பெண்களின் யதார்த்தமான உரையாடல்...தொடர் கதைக்கு மேலும் சுவை கூட்டுகிறது...தொடருங்கள் காத்திருக்கிறோம்...புதியவன்https://www.blogger.com/profile/04162226448143150357noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7469100329227699459.post-61291184588540103802009-02-23T15:11:00.000+08:002009-02-23T15:11:00.000+08:00\\“நல்லதுதான். நம்மளோட வயசுக் கூட இருந்தாதான் நம்ப...\\“நல்லதுதான். நம்மளோட வயசுக் கூட இருந்தாதான் நம்பள புரிஞ்சி நடந்துக்குவாங்க,” என்றாள் சங்கரி.<BR/><BR/>“ஆமா, அப்பதான் நம்பளவிடச் சின்னப்புள்ள’னு விட்டுக்கொடுத்துப் போவாங்க. வீணாப் பிரச்சனை வராது,” என்று ஒத்து ஊதினாள் கோமளா.\\<BR/><BR/>அட அப்டியாநட்புடன் ஜமால்https://www.blogger.com/profile/15402030324307762879noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7469100329227699459.post-25997131603250829812009-02-23T15:08:00.000+08:002009-02-23T15:08:00.000+08:00\\“ஏய், ஆள எங்கலா பிடிச்சே? பையன் நல்லாதான் இருக்க...\\“ஏய், ஆள எங்கலா பிடிச்சே? பையன் நல்லாதான் இருக்கான்,” என்றாள் கோமளா. கவிதா வெட்கப் புன்னகை ஒன்றை உதிர்த்தாள்.\\<BR/><BR/>அழகாயிருக்கு ...நட்புடன் ஜமால்https://www.blogger.com/profile/15402030324307762879noreply@blogger.com