tag:blogger.com,1999:blog-7469100329227699459.post9178997751573526652..comments2023-07-06T18:18:51.723+08:00Comments on கணைகள்: தேடல்…Unknownnoreply@blogger.comBlogger14125tag:blogger.com,1999:blog-7469100329227699459.post-77908816524589477082009-02-12T09:45:00.000+08:002009-02-12T09:45:00.000+08:00ச. ராமானுசம் அவர்களுக்கு வணக்கம். அன்பு என்றால் என...ச. ராமானுசம் அவர்களுக்கு வணக்கம். அன்பு என்றால் என்ன என்றா கேட்கிறீர்கள்? அதைத் தானே நானும் தேடிக்கொண்டிருக்கிறேன்...து. பவனேஸ்வரிhttps://www.blogger.com/profile/14983830672978637526noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7469100329227699459.post-42137943409919054512009-02-10T18:18:00.000+08:002009-02-10T18:18:00.000+08:00அன்பு அப்படின்னா ????இன்னிக்கி செத்தா, நாளைக்கு mi...அன்பு அப்படின்னா ????<BR/><BR/>இன்னிக்கி செத்தா, நாளைக்கு milk.<BR/><BR/>day after tomorrow, curd.<BR/><BR/>இதுதான் உலகம்.ச. ராமானுசம்https://www.blogger.com/profile/15964877201070027908noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7469100329227699459.post-72449393754452804362009-02-10T11:02:00.000+08:002009-02-10T11:02:00.000+08:00வணக்கம்,புதியவனின் கருத்துக்கு நன்றி. தேடல் தொடர்க...வணக்கம்,<BR/><BR/>புதியவனின் கருத்துக்கு நன்றி. தேடல் தொடர்கிறது... தேடிய பொருள்தான் கிடைக்கவில்லை...<BR/><BR/>U.P.Tharsan கூறியது... <BR/>//அன்பைத்தேடி ஒரு கவிதையா! <BR/><BR/>கவிதைக்கும் கண்ணீர் வரும் கவிஞியின் கண்கள் கலங்கினால்...<BR/><BR/>காத்திருங்கள் காலம் கண்ணில்காட்டும் அன்பை... :-))//<BR/><BR/>கருத்துக்கு நன்றி தார்ஷன். 'காத்திருக்கிறேன்'... இதுதான் எனது அடுத்த கவிதையின் தலைப்பு.து. பவனேஸ்வரிhttps://www.blogger.com/profile/14983830672978637526noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7469100329227699459.post-29134836628378763982009-02-10T10:27:00.000+08:002009-02-10T10:27:00.000+08:00அன்பைத்தேடி ஒரு கவிதையா! கவிதைக்கும் கண்ணீர் வரும்...அன்பைத்தேடி ஒரு கவிதையா! <BR/><BR/>கவிதைக்கும் கண்ணீர் வரும் கவிஞியின் கண்கள் கலங்கினால்...<BR/><BR/>காத்திருங்கள் காலம் கண்ணில்காட்டும் அன்பை... :-))U.P.Tharsanhttps://www.blogger.com/profile/17293953360890578440noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7469100329227699459.post-56848977679012798442009-02-06T18:06:00.000+08:002009-02-06T18:06:00.000+08:00கவிதை உணர்வுப் பூர்வமாக உள்ளது...அன்பு கிடைக்கும்வ...கவிதை உணர்வுப் பூர்வமாக உள்ளது...<BR/>அன்பு கிடைக்கும்வரை தேடல் தொடரட்டும்...புதியவன்https://www.blogger.com/profile/04162226448143150357noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7469100329227699459.post-52636524877250378952009-02-06T17:51:00.000+08:002009-02-06T17:51:00.000+08:00வணக்கம் ஆதவா,//என் தோழி ஒருத்தியின் கையெழுத்து :எங...வணக்கம் ஆதவா,<BR/><BR/>//என் தோழி ஒருத்தியின் கையெழுத்து :<BR/><BR/>எங்கே தேடிக் கொண்டிருக்கிறாய்?<BR/>நான் உன்னருகில் இருக்க.... <BR/><BR/>நீங்கள் இல்லாத இடத்தில் தேடுகிறீர்கள்...//<BR/><BR/>அருமையான வரிகள். உங்கள் தோழிக்கு எமது வாழ்த்தினைத் தெரிவித்துவிடுங்கள். நான் மட்டும் அல்ல நண்பரே, இன்னும் பலரின் தேடல் முற்றுப் பெறாமல்தான் இருக்கிறது. கருத்துக்கு நன்றி.து. பவனேஸ்வரிhttps://www.blogger.com/profile/14983830672978637526noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7469100329227699459.post-15209286489800844982009-02-06T17:47:00.000+08:002009-02-06T17:47:00.000+08:00வணக்கம்,நட்புடன் ஜமால் அவர்களின் கருத்துகளுக்கு நன...வணக்கம்,<BR/><BR/>நட்புடன் ஜமால் அவர்களின் கருத்துகளுக்கு நன்றி.<BR/><BR/>//நமக்கு யார் தருவார் ஆறுதல் ...<BR/><BR/>நமக்கு யார் தருவார் அன்பு ...<BR/><BR/>இதெல்லாம் போகட்டும் <BR/><BR/>நாம் கொடுப்போம், திரும்ப கிடைக்கவேண்டும் என்ற எதிர்பார்ப்பு இல்லாமல்//<BR/><BR/>எதிர்ப்பார்ப்புதான் அனைத்துத் துன்பங்களுக்கும் அஸ்திவாரம். மிக அழகாகக் கூறியிருக்கிறீர்கள். நன்றி.<BR/><BR/>//புதுகைத் தென்றல் கூறியது... <BR/>தேடல் தொடர்கிறது<BR/>தேடிய பொருள்தான்கிடைக்கவில்லை!//<BR/><BR/>அந்த அன்பு உங்களிடம் நிறைய இருக்குமே அதை பகிர்ந்து கொண்டால் பன்மடங்கு திரும்ப கிட்டும். என் அனுபவம்//<BR/><BR/>உண்மைதான். எதையும் கொடுத்தால்தானே திரும்பப் பெற முடியும். கருத்துக்கு நன்றி புதுகைத் தென்றல் அவர்களே.து. பவனேஸ்வரிhttps://www.blogger.com/profile/14983830672978637526noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7469100329227699459.post-37436373661500044622009-02-06T17:45:00.000+08:002009-02-06T17:45:00.000+08:00அன்று தெரியாமல் அழுதீர்கள்.,.. இன்று தெரிந்து அழுக...அன்று தெரியாமல் அழுதீர்கள்.,.. இன்று தெரிந்து அழுகிறீர்கள்.. அதுதான் வித்தியாசம்.. அன்புக்காக அழுகக் கூடாதுங்க.. அன்புக்காக ஏங்கணும் ; அப்ப யாரும் எதுவும் செய்யமுடியாதுல்ல.... ஏன்னா, உலகத்தில அன்பு செலுத்த ஏகப்பட்ட இடங்கள் இருக்கு...<BR/><BR/>என் தோழி ஒருத்தியின் கையெழுத்து :<BR/><BR/><B>எங்கே தேடிக் கொண்டிருக்கிறாய்?<BR/>நான் உன்னருகில் இருக்க.... </B><BR/><BR/>நீங்கள் இல்லாத இடத்தில் தேடுகிறீர்கள்...ஆதவாhttps://www.blogger.com/profile/04815893085591955862noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7469100329227699459.post-29461252307936943882009-02-06T17:32:00.000+08:002009-02-06T17:32:00.000+08:00நமக்கு யார் தருவார் ஆறுதல் ...நமக்கு யார் தருவார் ...நமக்கு யார் தருவார் ஆறுதல் ...<BR/><BR/>நமக்கு யார் தருவார் அன்பு ...<BR/><BR/>இதெல்லாம் போகட்டும் <BR/><BR/>நாம் கொடுப்போம், திரும்ப கிடைக்கவேண்டும் என்ற எதிர்பார்ப்பு இல்லாமல்நட்புடன் ஜமால்https://www.blogger.com/profile/15402030324307762879noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7469100329227699459.post-55831059439007193902009-02-06T17:31:00.000+08:002009-02-06T17:31:00.000+08:00கொடுக்க கொடுக்க பெறுகும் ...கொடுப்போம் கொடுப்போம் ...கொடுக்க கொடுக்க பெறுகும் ...<BR/><BR/>கொடுப்போம் கொடுப்போம் ... கொடுத்துக்கொண்டே இருப்போம்<BR/><BR/>இறப்பு வந்து சேரும் வரை ...நட்புடன் ஜமால்https://www.blogger.com/profile/15402030324307762879noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7469100329227699459.post-40487852460873776962009-02-06T17:30:00.000+08:002009-02-06T17:30:00.000+08:00உங்கள் கண்ணீர் காணாமல் போய் விடும அடுத்தவருக்கு செ...உங்கள் கண்ணீர் காணாமல் போய் விடும அடுத்தவருக்கு செய்யும் போது.நட்புடன் ஜமால்https://www.blogger.com/profile/15402030324307762879noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7469100329227699459.post-35517158527311793982009-02-06T17:29:00.001+08:002009-02-06T17:29:00.001+08:00\\கண்களில் வழிந்தோடும்கண்ணீரைத் துடைக்கும்விரல்கள்...\\கண்களில் வழிந்தோடும்<BR/>கண்ணீரைத் துடைக்கும்<BR/>விரல்கள் இல்லை\\<BR/><BR/>எத்தனையோ கண்களில் கண்ணீர் இரத்த வாடையோடு<BR/><BR/>விரல்கள் இல்லாமல் தவிக்கின்றன<BR/><BR/>நீங்களும் துடைத்திடுங்கள்நட்புடன் ஜமால்https://www.blogger.com/profile/15402030324307762879noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7469100329227699459.post-10556492465769669382009-02-06T17:29:00.000+08:002009-02-06T17:29:00.000+08:00தேடல் தொடர்கிறதுதேடிய பொருள்தான்கிடைக்கவில்லை!//அந...தேடல் தொடர்கிறது<BR/>தேடிய பொருள்தான்கிடைக்கவில்லை!//<BR/><BR/>அந்த அன்பு உங்களிடம் நிறைய இருக்குமே அதை பகிர்ந்து கொண்டால் பன்மடங்கு திரும்ப கிட்டும். என் அனுபவம்pudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7469100329227699459.post-56356789476559535452009-02-06T17:28:00.000+08:002009-02-06T17:28:00.000+08:00ஏதுவும் கிடைக்காதா என்று ஏங்குவதைவிடஅப்படி ஏங்கும்...ஏதுவும் கிடைக்காதா என்று ஏங்குவதைவிட<BR/><BR/>அப்படி ஏங்கும் ஒருவருக்கு கொடுக்கலாமே ...நட்புடன் ஜமால்https://www.blogger.com/profile/15402030324307762879noreply@blogger.com