tag:blogger.com,1999:blog-7469100329227699459.post7874402369131804527..comments2023-07-06T18:18:51.723+08:00Comments on கணைகள்: எங்கே செல்லும்…? (6)Unknownnoreply@blogger.comBlogger10125tag:blogger.com,1999:blog-7469100329227699459.post-63614412632174530042009-01-21T11:51:00.000+08:002009-01-21T11:51:00.000+08:00வணக்கம் அனந்தன்,வந்துட்டீங்களா? //பினாங்கே கணினி ம...வணக்கம் அனந்தன்,<BR/>வந்துட்டீங்களா? <BR/><BR/>//பினாங்கே கணினி மயம் தானே? :D//<BR/><BR/>கவிதா பினாங்கிற்குப் புதுசு'பா. அப்புறம் அவளுக்கு எப்படித் தெரியும்?<BR/><BR/><BR/>//குரங்கா? இதெல்லாம் சரியில்ல... :D <BR/>கச்சிரு பன்ற அளவுக்கு கோகிலா ரொம்ப அழகா?//<BR/><BR/>என்னங்க இப்படி கேட்டுட்டிங்க? வயசான பாட்டியையே இந்தக் காலத்துல விட்டு வைக்க மாட்டாங்க. அப்படி இருக்க, கோகிலா தன்னை அவர்கள் கச்சோர் பண்ணுவானுங்கன்னு பயப்படறது ஒன்னும் பெரிய விசயம் இல்லையே?<BR/><BR/>//ஓ.. பெருநடை வீராங்கனையா? நான் என்னமோ ஓட்டபந்தயமுன்னு நினைச்சேன்//<BR/><BR/>விட்டா கதையையே மாத்திருவீங்க போல. வேகமா நடந்துப் போனா'னு சொல்ல வந்தேன்'பா...<BR/><BR/>உங்கள் கருத்துகளுக்கு ரொம்பெ நன்றி. தொடர்ந்து வரும் ஆதரவுக்கும் நன்றி... :)து. பவனேஸ்வரிhttps://www.blogger.com/profile/14983830672978637526noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7469100329227699459.post-34104523409492107002009-01-20T14:50:00.000+08:002009-01-20T14:50:00.000+08:00//அவர்களை நோக்கி பெருநடை நடந்துச் சென்றாள்…//ஓ.. ப...//அவர்களை நோக்கி பெருநடை நடந்துச் சென்றாள்…//<BR/>ஓ.. பெருநடை வீராங்கனையா? நான் என்னமோ ஓட்டபந்தயமுன்னு நினைச்சேன்A N A N T H E Nhttps://www.blogger.com/profile/02618688937907972266noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7469100329227699459.post-83061025831634284462009-01-20T14:47:00.000+08:002009-01-20T14:47:00.000+08:00//“ஏய், நாம வேற எங்கேயாவது போய் ‘வார்ம்-அப்’ பண்ணு...//“ஏய், நாம வேற எங்கேயாவது போய் ‘வார்ம்-அப்’ பண்ணுவோம். அந்தக் குரங்குக் கூட்டம் கண்டிப்பா நம்பல கச்சோர் (தொந்தரவு) பண்ணுவானுங்க,” என்றாள் கோகிலா.//<BR/>குரங்கா? இதெல்லாம் சரியில்ல... :D <BR/>கச்சிரு பன்ற அளவுக்கு கோகிலா ரொம்ப அழகா?A N A N T H E Nhttps://www.blogger.com/profile/02618688937907972266noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7469100329227699459.post-69245331821555715462009-01-20T14:43:00.000+08:002009-01-20T14:43:00.000+08:00//எங்கு கணினி மையம் இருக்கின்றது என்று கூட அவளுக்க...//எங்கு கணினி மையம் இருக்கின்றது என்று கூட அவளுக்குத் தெரியவில்லை//<BR/><BR/>பினாங்கே கணினி மயம் தானே? :DA N A N T H E Nhttps://www.blogger.com/profile/02618688937907972266noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7469100329227699459.post-58517902406352353152009-01-19T16:51:00.000+08:002009-01-19T16:51:00.000+08:00வணக்கம் புதியவன்,//கதை சூடு பிடிக்க ஆரம்பித்து விட...வணக்கம் புதியவன்,<BR/><BR/>//கதை சூடு பிடிக்க ஆரம்பித்து விட்டது<BR/>கதையில் நாயகியின் தைரியம் எனக்குப்<BR/>பிடித்திருக்கிறது...//<BR/><BR/>உங்களுக்குப் பிடித்திருந்தால் எனக்கும் மகிழ்ச்சிதான். கருத்துக்கு நன்றி.து. பவனேஸ்வரிhttps://www.blogger.com/profile/14983830672978637526noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7469100329227699459.post-3272603798635324472009-01-19T16:49:00.000+08:002009-01-19T16:49:00.000+08:00வணக்கம்,நட்புடன் ஜமாலின் கருத்துக்கு நன்றி.\\அவளுக...வணக்கம்,<BR/><BR/>நட்புடன் ஜமாலின் கருத்துக்கு நன்றி.<BR/><BR/>\\அவளுக்கு எப்போதும் எதற்கும் பயந்தோ பணிந்தோ போவது பிடிக்காது\\<BR/><BR/>அப்படிதாங்க இருக்கனும் ...//<BR/><BR/>அப்படி இருந்தா 'திமிரு' பிடிச்சவள்'னு சொல்றாங்களே அண்ணா...து. பவனேஸ்வரிhttps://www.blogger.com/profile/14983830672978637526noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7469100329227699459.post-59150483766618411352009-01-19T16:43:00.000+08:002009-01-19T16:43:00.000+08:00கதை சூடு பிடிக்க ஆரம்பித்து விட்டதுகதையில் நாயகியி...கதை சூடு பிடிக்க ஆரம்பித்து விட்டது<BR/>கதையில் நாயகியின் தைரியம் எனக்குப்<BR/>பிடித்திருக்கிறது...<BR/><BR/>தொடருங்கள்...அடுத்த பகுதிக்காக<BR/> காத்திருக்கிறேன்...புதியவன்https://www.blogger.com/profile/04162226448143150357noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7469100329227699459.post-3890708362141789072009-01-19T16:16:00.000+08:002009-01-19T16:16:00.000+08:00வளமை போல ‘தொடரும்' அருமைவளமை போல ‘தொடரும்' அருமைநட்புடன் ஜமால்https://www.blogger.com/profile/15402030324307762879noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7469100329227699459.post-46044752060643764802009-01-19T16:12:00.000+08:002009-01-19T16:12:00.000+08:00\\அவளுக்கு எப்போதும் எதற்கும் பயந்தோ பணிந்தோ போவது...\\அவளுக்கு எப்போதும் எதற்கும் பயந்தோ பணிந்தோ போவது பிடிக்காது\\<BR/><BR/>அப்படிதாங்க இருக்கனும் ...நட்புடன் ஜமால்https://www.blogger.com/profile/15402030324307762879noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7469100329227699459.post-9824338156652957862009-01-19T16:10:00.000+08:002009-01-19T16:10:00.000+08:00\\காதல் மயக்கத்தில் இருக்கும் தோழிகளைக் கண்டாள் அவ...\\காதல் மயக்கத்தில் இருக்கும் தோழிகளைக் கண்டாள் அவளுக்குச் சிரிப்பு வரும்\\<BR/><BR/>விளங்காத வரையில் அப்படித்தான் ...நட்புடன் ஜமால்https://www.blogger.com/profile/15402030324307762879noreply@blogger.com