tag:blogger.com,1999:blog-7469100329227699459.post7267898244029313066..comments2023-07-06T18:18:51.723+08:00Comments on கணைகள்: இயந்திர மனிதன்!Unknownnoreply@blogger.comBlogger13125tag:blogger.com,1999:blog-7469100329227699459.post-32944446717161302392009-02-10T10:52:00.000+08:002009-02-10T10:52:00.000+08:00வணக்கம் U.P.Tharsan ,வாருங்கள். உங்கள் கருத்துக்கு...வணக்கம் U.P.Tharsan ,<BR/>வாருங்கள். உங்கள் கருத்துக்கு நன்றி. ஆதரவைத் தொடருங்கள்.து. பவனேஸ்வரிhttps://www.blogger.com/profile/14983830672978637526noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7469100329227699459.post-68951714644410019142009-02-10T10:36:00.000+08:002009-02-10T10:36:00.000+08:00//இவனுக்குத் தெரிந்ததெல்லாம்பாக்கெட்டில் விற்கின்ற...//இவனுக்குத் தெரிந்ததெல்லாம்<BR/>பாக்கெட்டில் விற்கின்ற கோழியும்<BR/>பாதி வெந்த மீனும்தான்!//<BR/><BR/>எப்போதும் ஒரு படைப்பு அதை வாசிக்கும் ரசிகனது வாழ்கை முறையோடு ஒட்டிப்போகும் போதுதான். அது அவனை கவரும். அதன் அடிப்படையில் இந்த வரிகள் என்னை கவர்கின்றன.... :-))<BR/><BR/>//காதலியைக் கலட்டி விடுகிறான்<BR/>காரணம் கூற மறுக்கிறான்//<BR/><BR/>யாருக்கோ நேரடி தாக்குதல் நடந்திருக்கிறது போல.... :-))U.P.Tharsanhttps://www.blogger.com/profile/17293953360890578440noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7469100329227699459.post-62570717797197597962009-02-04T09:28:00.000+08:002009-02-04T09:28:00.000+08:00வணக்கம்,logu.. //Unmaithanga...but ean ivlo kobam....வணக்கம்,<BR/><BR/>logu.. <BR/>//Unmaithanga...<BR/><BR/>but ean ivlo kobam..?<BR/>etharkkaga?<BR/><BR/>ungal varthaigal anaithume migavum <BR/>kobamagave irukkinrana.. why?//<BR/><BR/>கோபமெல்லாம் ஒன்னுமில்லைங்க. மனதில் தோன்றுவதை எழுதுகின்றேன். அவ்வளவுதான். தங்கள் கருத்துக்கு நன்றி.<BR/><BR/>நான் கூறியது... <BR/>//மனித வாழ்க்கையின் இன்றைய நிலையை அழகாக படம்பிடித்து காட்டியள்ளீர்கள் நன்றி//<BR/><BR/>கருத்துக்கு நன்றி... :)<BR/><BR/>சதீசு குமார் கூறியது... <BR/>//கவிதை மிக அருமை.. ஆழமான கருத்துகள்..//<BR/><BR/>கருத்துக்கு நன்றி நண்பரே.<BR/><BR/>RAJMAGAN கூறியது... <BR/>//ovuru kavithayum,kathayum naal oru vannam merugeri varugirathu..<BR/>vaalthugal..//<BR/><BR/>உங்கள் கருத்துக்கும் வாழ்த்துக்கும் நன்றி நண்பரே.து. பவனேஸ்வரிhttps://www.blogger.com/profile/14983830672978637526noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7469100329227699459.post-69035649762654159402009-01-29T19:39:00.000+08:002009-01-29T19:39:00.000+08:00ovuru kavithayum,kathayum naal oru vannam merugeri...ovuru kavithayum,kathayum naal oru vannam merugeri varugirathu..<BR/>vaalthugal..RAJMAGANhttps://www.blogger.com/profile/02477922931229453038noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7469100329227699459.post-12273852215644129062009-01-27T18:05:00.000+08:002009-01-27T18:05:00.000+08:00கவிதை மிக அருமை.. ஆழமான கருத்துகள்..கவிதை மிக அருமை.. ஆழமான கருத்துகள்..Sathis Kumarhttps://www.blogger.com/profile/12941206392502088681noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7469100329227699459.post-27609638467862889672009-01-22T06:25:00.000+08:002009-01-22T06:25:00.000+08:00மனித வாழ்க்கையின் இன்றைய நிலையை அழகாக படம்பிடித்து...மனித வாழ்க்கையின் இன்றைய நிலையை அழகாக படம்பிடித்து காட்டியள்ளீர்கள் நன்றிநான்https://www.blogger.com/profile/04594602795445715695noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7469100329227699459.post-56964646721863227782009-01-21T20:32:00.000+08:002009-01-21T20:32:00.000+08:00\\இவன்,இயந்திர மனிதன்இதயத்தை இரும்பாக்கியவன்இறைவனை...\\இவன்,<BR/>இயந்திர மனிதன்<BR/>இதயத்தை இரும்பாக்கியவன்<BR/>இறைவனை நம்பாதவன்<BR/>இயற்கையை இரசிக்காதவன்!\\<BR/><BR/>Unmaithanga...<BR/><BR/>but ean ivlo kobam..?<BR/>etharkkaga?<BR/><BR/>ungal varthaigal anaithume migavum <BR/>kobamagave irukkinrana.. why?logu..https://www.blogger.com/profile/01241242060858606958noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7469100329227699459.post-87870043859167983962009-01-21T17:09:00.000+08:002009-01-21T17:09:00.000+08:00அபுஅஃப்ஸர் கூறியது... //இவனுக்கு நன்றியில்லைவாழ்க்...அபுஅஃப்ஸர் கூறியது... <BR/>//இவனுக்கு நன்றியில்லை<BR/>வாழ்க்கை நெறி ஒன்னுமில்லை<BR/>காதல் என்பது அவசியமில்லை<BR/>காசு பணமின்றி வாழ்க்கையில்லை!//<BR/><BR/>உண்மையை நல்லாவே சொன்னீங்க//<BR/><BR/>உங்கள் வாழ்த்துக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே.து. பவனேஸ்வரிhttps://www.blogger.com/profile/14983830672978637526noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7469100329227699459.post-78743746627184337752009-01-21T15:47:00.000+08:002009-01-21T15:47:00.000+08:00//இவனுக்கு நன்றியில்லைவாழ்க்கை நெறி ஒன்னுமில்லைகாத...//இவனுக்கு நன்றியில்லை<BR/>வாழ்க்கை நெறி ஒன்னுமில்லை<BR/>காதல் என்பது அவசியமில்லை<BR/>காசு பணமின்றி வாழ்க்கையில்லை!//<BR/><BR/>உண்மையை நல்லாவே சொன்னீங்கஅப்துல்மாலிக்https://www.blogger.com/profile/07422870118939410643noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7469100329227699459.post-45803559068345838232009-01-21T15:46:00.000+08:002009-01-21T15:46:00.000+08:00இயந்திரதனமான வாழ்க்கையில் மனிதனின் வாழ்வு பற்றி அழ...இயந்திரதனமான வாழ்க்கையில் மனிதனின் வாழ்வு பற்றி அழகாக சொல்லிருக்கிறீர்கள்.. வாழ்த்துக்கள்அப்துல்மாலிக்https://www.blogger.com/profile/07422870118939410643noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7469100329227699459.post-44393808171380817262009-01-21T15:15:00.000+08:002009-01-21T15:15:00.000+08:00வணக்கம்,புதியவன் கூறியது... //இயந்திர மயமான உலகில்...வணக்கம்,<BR/><BR/>புதியவன் கூறியது... <BR/>//இயந்திர மயமான உலகில் மனிதனும்<BR/>இயந்திரமாகிக் கொண்டு வருகிறான்<BR/>என்பதை அழகாகச் சொல்லி இருக்கிறீர்கள்...<BR/><BR/>கவிதை நல்லா இருக்கு...//<BR/><BR/>கருத்துக்கு நன்றிங்க.<BR/><BR/><BR/>A N A N T H E N கூறியது... <BR/>//ஓஹோ... ரஜினியோட இயந்திரா படத்துக்கான விமர்சனமா? முழுசா படிச்சிட்டு அப்புறமா காமெண்ட்ஸ் தரேன்//<BR/><BR/>என்னங்க அனந்தன், படிக்காமலே திரை விமர்சனம்'னு முடிவுப் பண்ணிட்டீங்களா? என்ன கொடுமை சார் இது?து. பவனேஸ்வரிhttps://www.blogger.com/profile/14983830672978637526noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7469100329227699459.post-32423115937670826052009-01-21T13:20:00.000+08:002009-01-21T13:20:00.000+08:00ஓஹோ... ரஜினியோட இயந்திரா படத்துக்கான விமர்சனமா? மு...ஓஹோ... ரஜினியோட இயந்திரா படத்துக்கான விமர்சனமா? முழுசா படிச்சிட்டு அப்புறமா காமெண்ட்ஸ் தரேன்A N A N T H E Nhttps://www.blogger.com/profile/02618688937907972266noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7469100329227699459.post-33743969819808099072009-01-21T13:04:00.000+08:002009-01-21T13:04:00.000+08:00இயந்திர மயமான உலகில் மனிதனும்இயந்திரமாகிக் கொண்டு ...இயந்திர மயமான உலகில் மனிதனும்<BR/>இயந்திரமாகிக் கொண்டு வருகிறான்<BR/>என்பதை அழகாகச் சொல்லி இருக்கிறீர்கள்...<BR/><BR/>கவிதை நல்லா இருக்கு...புதியவன்https://www.blogger.com/profile/04162226448143150357noreply@blogger.com