tag:blogger.com,1999:blog-7469100329227699459.post6576687309548631941..comments2023-07-06T18:18:51.723+08:00Comments on கணைகள்: எங்கே செல்லும்…? (3)Unknownnoreply@blogger.comBlogger11125tag:blogger.com,1999:blog-7469100329227699459.post-54318754713077421322009-01-12T15:13:00.000+08:002009-01-12T15:13:00.000+08:00வணக்கம்,நட்புடன் ஜமால் அவர்களின் கருத்துக்கு நன்றி...வணக்கம்,<BR/>நட்புடன் ஜமால் அவர்களின் கருத்துக்கு நன்றி. <BR/><BR/>அபுஅஃப்ஸர் அவர்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. நின்ற மின்சாரம் விரைவில் திரும்ப வரும்...அது போல கதையும் தொடரும். காத்திருந்தமைக்கு நன்றி.<BR/><BR/>விக்னேஸ்வரனின் கருத்துக்கு நன்றி. கவலைப்படாதீங்க அதிகமா சஸ்பன்ஸ் வைக்க மாட்டேன்.<BR/><BR/>புதியவனின் பயணம் இனியதாய் அமைந்தால் எமக்கும் மகிழ்ச்சிதான்.<BR/>கருத்துக்கு நன்றி.<BR/><BR/>புனிதாவின் கருத்துக்கு நன்றி. செக் வச்சாலும் ஆட்டம் முடியாதம்மா. தொடரும்...<BR/><BR/>லோகு அவர்களின் கருத்துக்கு நன்றி. என்னங்க, சீக்கிரம் முடிக்கச் சொல்றீங்க? இப்பத்தானே ஆரம்பிச்சிருக்கேன்? இன்னும் சூடு பிடிக்கலையே?<BR/><BR/>தேவன்மயம் அவர்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.<BR/><BR/>அனந்தனின் கருத்துக்கு நன்றி. பெண்களை விட பசங்க இன்னும் மோசமா பேசுறானுங்கய்யா. இத நான் சொல்லித்தான் உங்களுக்குத் தெரியணுமா? இன்னொரு விசயம், கவிதாவை தமிழ்ச் சினிமாவில் வரும் விலைப்பெண்களுக்கு நிகராச் சொன்னது சரியில்ல. அவ கேரக்டர் என்னான்னு நமக்கு இன்னும் சரியாத் தெரியல இல்லையா? பொறுத்திருந்துப் பார்ப்போம். <BR/><BR/>சதீசு குமார் கருத்துக்கு நன்றி. விரைவில் அடுத்தப் பகுதி இடம்பெறும்.து. பவனேஸ்வரிhttps://www.blogger.com/profile/14983830672978637526noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7469100329227699459.post-82550005156716140522009-01-12T00:57:00.000+08:002009-01-12T00:57:00.000+08:00மேலும் படிக்க ஆவலைத் தூண்டும் தொடராக உள்ளது.. வாழ்...மேலும் படிக்க ஆவலைத் தூண்டும் தொடராக உள்ளது.. வாழ்த்துகள்.Sathis Kumarhttps://www.blogger.com/profile/12941206392502088681noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7469100329227699459.post-18236972293616370212009-01-09T13:46:00.000+08:002009-01-09T13:46:00.000+08:00//‘கிழவிக்கு நல்ல மூட் இருந்தா ஒன்னும் கேட்டுக்காத...//‘கிழவிக்கு நல்ல மூட் இருந்தா ஒன்னும் கேட்டுக்காது. நேரம் கெட்ட நேரத்துல அது கண்ணுல மாட்டினோம்’னா கேள்வி கேட்டுக் கொன்னுடுமே? அந்த நேரத்துல கிழவன் வந்தான்’னா அவ்ளோ தான்! செத்தோம்! நல்ல நாளுலேயே வீட்ல எனக்கு ரொம்பெ நல்ல பேரு! இந்த இலட்சணத்துல லேட்டா வேற போனோம்’னா அவ்ளோ தான்!’//<BR/>பதிவுலகுல இருக்கும் தாத்தா பாட்டிகளே, கவனிங்க… இப்ப உள்ள பொண்ணுங்கல்லாம் இப்படித்தான் பேசி திரியுதுங்க போல… பசங்க நாங்கத்தான் ஒழுக்க திருத்தமா மரியாதையா உங்கள நினக்கிறோம்….<BR/><BR/>//திறந்த கதவை அப்படியே விட்டுவிட்டு திரும்ப வந்து கட்டிலில் சாய்ந்தாள். அவளது தோரணை மிகுந்த களைப்பில் உறங்குவது போல் இருந்தது.//<BR/>தமிழ் சினிமாவுல, ஆம்பிள பெயரைக் கலங்கப்படுத்த சில விலைப்பெண்கள் செய்யுற உத்தி மாதிரில இருக்கு… கவிதா, நல்ல முன்னேற்றம்மா!<BR/><BR/>//அப்போது, மூக்காயி, கமலத்தின் குரல்களைத் தவிர்த்து வேறொரு குரலும் ஒலித்தது. கவிதா சட்டென எழுத்து கட்டிலில் அமர்ந்தாள்…//<BR/>ஐயய்யய்யயே… சஷ்பென்ஸ் வெச்சி மிரட்டுரீங்க… <BR/>ஆனா, நல்லாத்தான் சுவாரசியமா போகுது…A N A N T H E Nhttps://www.blogger.com/profile/02618688937907972266noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7469100329227699459.post-15015466433791358602009-01-08T21:28:00.000+08:002009-01-08T21:28:00.000+08:00நல்ல இருக்கு கதைதேவா...நல்ல இருக்கு கதை<BR/><BR/>தேவா...தேவன் மாயம்https://www.blogger.com/profile/05674424783249394467noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7469100329227699459.post-91892085556390171512009-01-08T16:15:00.000+08:002009-01-08T16:15:00.000+08:00nallarukkuthunga..kathaiya seekram mudinga..thodar...nallarukkuthunga..<BR/><BR/><BR/>kathaiya seekram mudinga..<BR/>thodarumnu potta nallallanga..logu..https://www.blogger.com/profile/01241242060858606958noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7469100329227699459.post-34913165378823738022009-01-07T08:25:00.000+08:002009-01-07T08:25:00.000+08:00யக்கா...செக் மேல செக் வச்சுட்டீங்க..அடுத்த பகுதி எ...யக்கா...செக் மேல செக் வச்சுட்டீங்க..அடுத்த பகுதி எப்போது?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7469100329227699459.post-30057844624136084122009-01-06T18:05:00.000+08:002009-01-06T18:05:00.000+08:00தொடர்கதை இனிமையான ரயில்பயணம் போல் தொடர்கிறதுஅடுத்த...தொடர்கதை இனிமையான ரயில்<BR/>பயணம் போல் தொடர்கிறது<BR/>அடுத்த பகுதிக்காக காத்திருக்கிறோம்...புதியவன்https://www.blogger.com/profile/04162226448143150357noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7469100329227699459.post-19168988408764914382009-01-06T18:00:00.000+08:002009-01-06T18:00:00.000+08:00அட சஸ்பென்சுக்கு மேல சஸ்பென்சா இருக்கு... ம்ம்ம் ஆ...அட சஸ்பென்சுக்கு மேல சஸ்பென்சா இருக்கு... ம்ம்ம் ஆகட்டும் ஆகட்டும்...VIKNESHWARAN ADAKKALAMhttps://www.blogger.com/profile/13324564640399762418noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7469100329227699459.post-24964814375058708802009-01-06T17:37:00.000+08:002009-01-06T17:37:00.000+08:00முக்கிய நேரத்தில் மின்சாரம் நின்னது மாதிரி தொடரும்...முக்கிய நேரத்தில் மின்சாரம் நின்னது மாதிரி தொடரும் போட்டுடீங்களே... அடுத்த பதிவை எதிர்நோக்கி காத்துக்கொண்டிருக்கிறேன்...அப்துல்மாலிக்https://www.blogger.com/profile/07422870118939410643noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7469100329227699459.post-84379756114723053512009-01-06T14:29:00.000+08:002009-01-06T14:29:00.000+08:00\\கமலத்தின் குரல்களைத் தவிர்த்து வேறொரு குரலும் ஒல...\\கமலத்தின் குரல்களைத் தவிர்த்து வேறொரு குரலும் ஒலித்தது. கவிதா சட்டென எழுத்து கட்டிலில் அமர்ந்தாள்…<BR/>\\<BR/><BR/>சரியாக வைக்கிறீர்கள் தொடரும் ...நட்புடன் ஜமால்https://www.blogger.com/profile/15402030324307762879noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7469100329227699459.post-50724733698759368202009-01-06T13:33:00.000+08:002009-01-06T13:33:00.000+08:00\\திடீரென சுயநினைவுப் பெற்றவள் போல் கைக்கடிகாரத்தை...\\திடீரென சுயநினைவுப் பெற்றவள் போல் கைக்கடிகாரத்தைப் பார்த்தாள். அவள் கண்கள் மிரண்டன!\\<BR/><BR/>நல்ல துவக்கம் ...நட்புடன் ஜமால்https://www.blogger.com/profile/15402030324307762879noreply@blogger.com