tag:blogger.com,1999:blog-7469100329227699459.post5010983320558782931..comments2023-07-06T18:18:51.723+08:00Comments on கணைகள்: யாரடா இறந்தது?Unknownnoreply@blogger.comBlogger10125tag:blogger.com,1999:blog-7469100329227699459.post-22250392229148527922009-05-30T22:00:24.126+08:002009-05-30T22:00:24.126+08:00பிரபாகரனே!
என் தலைவனே
என்னை ஈன்று எடுக்கா தாயே! தள...பிரபாகரனே!<br />என் தலைவனே<br />என்னை ஈன்று எடுக்கா தாயே! தளபதியே!<br /><br />உன் போராட்டம் ஆரம்பமாகிற போது- பிறக்கவில்லை நான்<br />பிறந்திருந்தால் உன்னுடன் போர்க்களம் புகுந்திருப்பேன்<br /><br />என் கட்ட விரல் வாயில் இருக்கும் போது- உணரவில்லை நான்<br />என் இனத்திற்காக ஒரு எரிமலை எழுந்திருக்கிறது என்று !<br />அறியா வயதில் உன் முதல் மரண நாடகத்தை கேட்டேன்<br />அப்போதும் நான் நம்பவில்லை<br />என் இனத்தின் ஆலமரம் சாய்ந்ததென்று<br /><br />இரண்டாம் முறையாக உன் மரணத்தைக் கேட்க<br />என் செவிகளே மறுத்துவிட்டன<br /><br />உணர்ந்தேன்..... உணர்ந்தேன்<br />நீயே என் தொப்புல் கொடி உறவு என்று...<br /><br />உணர்ந்தேன்....... உணர்ந்தேன் <br />இந்தியா என் நாடல்ல... ஈழம் தவிர வேறு ஏதுடா பிறந்த நாடு...<br />நெஞ்சம் பொறுக்கவில்லை..<br />அங்கே என் உறவு மடிகின்ற செய்தி கேட்டு...<br /><br />என் உடன் பிறவா புலிகளே..<br />என்னை அழைத்துச் செல்லுங்கள் உங்களுடன்..<br />நானும் போராடுகிறேன் உங்களுடன்...<br />கவிதைக்காக இல்லை மேலேயுள்ள வரிகள்...<br /><br />சிங்கள ராணுவமே காத்திரு...<br />புலிகளை அழித்து விட்டோம் என்ற ஆணவம் வேண்டாம்....<br />ஒரு பெரிய தவறைச் செய்துவிட்டாய் சிங்களனே...<br />என் தலவனைக் கொன்றுவிட்டோம் என்ற நாடகத்தை நடத்தி....<br />அமைதியாய் இருந்த உலக தமிழர்களை..<br />என் தலைவனிடம் பயிற்சி பெறாத புலிகளாக மாற்றி விட்டாயடா....<br /><br />காத்திரு சிங்களனே...<br />இனி உனக்கு சாவு மணி காத்திருக்கிறது 5-ஆம் ஈழப் போரில்...<br />வருவார் என் தலைவன்..<br />நெஞ்சை நிமிர்த்திக் கொண்டு...<br />ஓய மாட்டார் என் தலைவர்...<br />தமிழர்காக ஈழம் பெறும் வரை..<br />மரணமே அவரைக் கண்டால் நடுங்குமடா..<br /><br />-தமிழன்-Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7469100329227699459.post-1583605992107744992009-05-29T16:10:37.967+08:002009-05-29T16:10:37.967+08:00//உன் வெறியாட்டத்திற்கு முடிவுண்டு!//
Nichayamaa ...//உன் வெறியாட்டத்திற்கு முடிவுண்டு!//<br /><br />Nichayamaa undu...!A N A N T H E Nhttps://www.blogger.com/profile/02618688937907972266noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7469100329227699459.post-44917979221137420802009-05-25T11:17:28.896+08:002009-05-25T11:17:28.896+08:00அன்பின் பவனேசு,
24-5-2009இல் பினாங்கு, பட்டர்வெர்...அன்பின் பவனேசு,<br /><br />24-5-2009இல் பினாங்கு, பட்டர்வெர்த்தில் நடந்த ஈழ ஆதரவுக் கூட்டத்தில் ஏறக்குறைய ஆயிரம் தமிழர்கள் முன்னிலையில் நீங்கள் மேடையில் அரங்கேற்றிய இந்த உரைவீச்சு அனைவருடைய உள்ளத்திலும் கண்டிப்பாக இடம்பிடித்திருக்கும்.<br /><br />மக்கள் வழங்கிய பலத்த கரவொலியெ அதற்குச் சான்று..!<br /><br />பினாங்கு துணை முதல்வர் மாண்புமிகு பேராசிரியர் இராமசாமி அவர்களின் முன்னிலையில் உங்களைக் கொண்டுபோய் நிறுத்திய தமிழச்சியின் வீரத்திருமகளாய் உங்களை அந்த நிகழ்ச்சியில் கண்டேன்.<br /><br />தலைவர் பிரபாகரன் ஈழமண்ணில் மட்டுமல்ல, கடல்கந்தும் பெண் போராளிகளை உருவாக்கி உலக வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார் என்பதற்கு நீங்களும் ஒரு சான்றுதான்.<br /><br />உங்கள் துணிவுக்கும் தெளிவுக்கும் தலைவணங்குகிறேன்.<br /><br />தொடர்ந்து எழுதுக.. தோழி!<br /><br />தமிழ் மரபியல் கட்டுக்கோப்புகளை உடைத்துக்கொண்டு வெளியே வருவதுதான் பெண் விடுதலை என்ற பொய் மாயைக்குள் சிக்கிக் கொள்ளாமல், தமிழிய உணர்வோடும் தமிழ் மரபியல் ஒழுங்கோடும் பெண்ணியத்தை முன்னெடுத்துச் செல்லுங்கள்..!<br /><br />பெண்ணியம் - பெண் விடுதலை என்ற பெயரில் பெண்ணினத்தைக் கேவலப்படுத்தும் ஆண்கள் பலருடைய வஞ்சக குணத்தை வெட்டி வீழ்த்துங்கள்!<br /><br />பெண்ணியம் - பெண் விடுதலை என்ற பெயரில் பெண்ணினத்தைக் கேவலப்படுத்தும் பெண்கள் சிலருடைய அறியாமையைச் <br />சுட்டிக் காட்டுங்கள்!<br /><br />உங்களின் எழுச்சியும் வளர்ச்சியும் உங்கள் எழுத்துகளில் ஆங்காங்கே ஒளிந்துகொண்டு தலையாட்டுகின்றன.<br /><br />வாழ்க நீவீர்.. என் தமிழ் உடன்பிறப்பே..!!சுப.நற்குணன்,மலேசியா.https://www.blogger.com/profile/14702174238706253994noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7469100329227699459.post-43650405863561532082009-05-25T01:31:22.834+08:002009-05-25T01:31:22.834+08:00உங்கள் நியாயமான கோபமும் அதில் இருக்கும் உண்மையும் ...உங்கள் நியாயமான கோபமும் அதில் இருக்கும் உண்மையும் மிகவும் பெரிது உங்களுக்கு ஒரு பதிவு நல்ல அருமையாக எழுதுகிறார் <br />http://aalamaram.blogspot.com/நான்https://www.blogger.com/profile/04594602795445715695noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7469100329227699459.post-20763062078727949442009-05-23T23:56:22.931+08:002009-05-23T23:56:22.931+08:00வா பகையே… வா…
வந்தெம் நெஞ்சேறி மிதி.
பூவாகவும் பிஞ...வா பகையே… வா…<br />வந்தெம் நெஞ்சேறி மிதி.<br />பூவாகவும் பிஞ்சாகவும் மரம் உலுப்பிக் கொட்டு.<br />வேரைத் தழித்து வீழ்த்து.<br />ஆயினும் அடிபணியோம் என்பதை மட்டும்<br />நினைவில் கொள்!”<br /><br />ஆயிரம் வீரர்கள் தீயினில் போயினர்<br />ஆயினும் போரது நீறும், புலி<br />ஆடும் கொடி நிலம் ஆறும்.<br />பேயிருள் சூழ்ந்திடும் கானகம் மீதினில்<br />பாசறை ஆயிரம் தோன்றும், கருப்<br />பைகளும் ஆயுதம் ஏந்தும்.<br />மத்தளம், பேரிகை, கொட்டு புலிப்படை<br />மாபெரும் வெற்றிகள் சூடும், அந்த<br />சிங்கள கூட்டங்கள் ஓடும்.<br /><br />Paaya Theriyum.Pathunga Theriyum.Payapada Theriyaathu.<br /><br />Intha Ulagathil Suriyanai Thottavanum illai. Thalaivar Prabakaranai Suttavanum illai.<br /><br /> ( Nile Raja )Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7469100329227699459.post-65493204085605653242009-05-23T23:42:50.058+08:002009-05-23T23:42:50.058+08:00உங்களின் கோபத்தின் தீவிரத்தை திறமையாக வெளிப்படுத்த...உங்களின் கோபத்தின் தீவிரத்தை திறமையாக வெளிப்படுத்தியிருக்கிறீர்கள்..தீப்பெட்டிhttps://www.blogger.com/profile/12277537965933908572noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7469100329227699459.post-18554693714711919002009-05-23T23:22:38.282+08:002009-05-23T23:22:38.282+08:00உங்கள் படைப்புகள் நாளுக்கு நாள் மிளிர்கின்றன.
ஈழத...உங்கள் படைப்புகள் நாளுக்கு நாள் மிளிர்கின்றன.<br /><br />ஈழத்தில் எம் சகோதரர்கள் சொந்த மூலையை உபயோகிக்கின்றனர்; மொக்கச் (முட்டாள்) சிங்களத்தானோ அறிவையும் இரவல் வாங்குகின்றான்.<br /><br />அதனால் போர் களத்தில் கோட்டைவிட்டதை மூடி மறைக்க பிரபாகரனை சுட்டு வீழ்த்திவிட்டதாக புரளியைக் கிளப்பிவிட்டிருக்கின்றனர்.<br /><br />பிரபாகரனுக்கு மரணம் இல்லை.குமரன் மாரிமுத்துhttps://www.blogger.com/profile/06703361794018389563noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7469100329227699459.post-22273832692195147382009-05-21T17:51:19.260+08:002009-05-21T17:51:19.260+08:00Intha Ulagathil Suriyanai Thottavanum illai.Thalai...Intha Ulagathil Suriyanai Thottavanum illai.Thalaivar Prabakaranai Suttavanum illai.<br /><br /> ( Nile Raja )Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7469100329227699459.post-72510746230658556212009-05-21T17:36:20.703+08:002009-05-21T17:36:20.703+08:00nalla padaippu.nalla padaippu.சதீஸ் கண்ணன்https://www.blogger.com/profile/02707065387314204037noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7469100329227699459.post-56519667602526202322009-05-19T13:04:00.000+08:002009-05-19T13:04:00.000+08:00உங்கள் கவிதை, சோகம் தோய்ந்த என் இதயத்துக்கு ஒரு தற...உங்கள் கவிதை, சோகம் தோய்ந்த என் இதயத்துக்கு ஒரு தற்காலிக மருந்தானது.. நன்றி!கிருஷ்ணாhttps://www.blogger.com/profile/15958168704548107212noreply@blogger.com