tag:blogger.com,1999:blog-7469100329227699459.post1041976707106049535..comments2023-07-06T18:18:51.723+08:00Comments on கணைகள்: இறைவா…இருக்கின்றாயா???Unknownnoreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-7469100329227699459.post-43303706011854608552011-04-22T17:01:50.682+08:002011-04-22T17:01:50.682+08:00எப்படி அய்யா கோபப்படாமல் இருப்பது? எனக்கு மட்டும் ...எப்படி அய்யா கோபப்படாமல் இருப்பது? எனக்கு மட்டும் வாக்குவாதம் புரிய ஆசையா என்ன? சில சமயங்களில் சிலர் கதைக்கும் விதம் எம்மையும் அறியாமல் உணர்ச்சிவயப்பட வைக்கிறது.அவ்வளவே....யார் மீதும் தனிப்பட்ட முறையில் எமக்குக் கோபம் கிடையாது. தவிர சமீப காலமாக நிறைய நபர்கள் தேடி வந்து வாக்குவாதம் செய்கின்றனர். மிரட்டல்களும் குவிகின்றன. இவற்றிலிருந்து தற்காலிக ஓய்வுக்காகவே முகநூலை முடக்கி வைத்துள்ளேன். உங்கள் அன்பிற்கு நன்றி :) மனம் நெகிழ்ந்தேன்.து. பவனேஸ்வரிhttps://www.blogger.com/profile/14983830672978637526noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7469100329227699459.post-65425883462262093172011-04-22T16:48:51.630+08:002011-04-22T16:48:51.630+08:00தமிழச்சியின் பக்கத்தில் நீங்கள் எழுதியது நன்றாக இர...தமிழச்சியின் பக்கத்தில் நீங்கள் எழுதியது நன்றாக இருந்தது....கோபப்படாமல் சிலரிடம் அளவோடு வாக்குவாதத்தை வைத்துக்கொண்டால் தேவை இல்லாத பிரச்சனைகளை தவிர்க்கலாமே.....Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7469100329227699459.post-69297166395378662402011-04-22T16:06:27.441+08:002011-04-22T16:06:27.441+08:00அட, தேடி இங்கேயும் வந்துவிட்டீர்களா? சிறிது காலத்த...அட, தேடி இங்கேயும் வந்துவிட்டீர்களா? சிறிது காலத்திற்கு சமூக வலைத்தலத்திலிருந்து ஒதுங்கியிருக்கலாம் என்ற எண்ணத்தில் தற்காலிகமாக முடக்கி வைத்துள்ளேன் நண்பரே.து. பவனேஸ்வரிhttps://www.blogger.com/profile/14983830672978637526noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7469100329227699459.post-23402897753269618982011-04-22T15:43:17.425+08:002011-04-22T15:43:17.425+08:00facebook page என்ன ஆச்சு?facebook page என்ன ஆச்சு?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7469100329227699459.post-12737134183490385082011-04-19T17:02:35.690+08:002011-04-19T17:02:35.690+08:00உண்மைதான் நண்பரே...உண்மைதான் நண்பரே...து. பவனேஸ்வரிhttps://www.blogger.com/profile/14983830672978637526noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7469100329227699459.post-74184843669007132602011-04-19T11:56:58.199+08:002011-04-19T11:56:58.199+08:00இறைவன் என்று ஒருவன் இருந்திருப்பான்.. இந்த கொடுமை ...இறைவன் என்று ஒருவன் இருந்திருப்பான்.. இந்த கொடுமை கண்டு பொறுக்க மாட்டாது தற்கொலை செய்திருப்பான்சி.பி.செந்தில்குமார்https://www.blogger.com/profile/18303159444918600631noreply@blogger.com